tamilni 310 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் நாடாளுமன்றில் சரத் வீரசேகர

Share

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் நாடாளுமன்றில் சரத் வீரசேகர

சரத் ஹேமசந்திர எனும் சிங்கள பௌத்த பொலிஸ் அதிகாரியே யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் உயிரை காப்பாற்றினார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“குறித்த சம்பவத்தினைத் தொடர்ந்து, சரத் ஹேமசந்திரனின் இரு பிள்ளைகளினதும் கல்வி நடவடிக்கைகளுக்கான முழு பொறுப்பையும் தமிழ் நீதிபதியான இளஞ்செழியன் ஏற்றுக் கொண்டார்.

அத்துடன், அவரது வீட்டையும் கட்டிக் கொடுத்தார். இதற்கு வெளிநாடுகளில் உள்ள அவரது தமிழ் நண்பர்கள் உதவினார்கள்.

குறித்த செயற்பாடுக்கு நன்றி செலுத்துவதற்காக எனது மூத்த சகோதரன் மேஜர் ஜெனரல் ஆனந் வீரசேகர, அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

எமக்கிடையில் தமிழ்-சிங்கள வேறுபாடுகள் காணப்படவில்லை. பௌத்த-இந்து மோதல்களும் இல்லை. அதனை புதிதாக உருவாக்க வேண்டாமென நான் தமிழ் அரசியல்வாதிகளிடம் கோருகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...

சீரற்ற காலநிலை 1
இலங்கை

சீரற்ற வானிலை நிலைமைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

தொடரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும்...

விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...