கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கிளிநொச்சயில் அஞ்சலி

tamilni 53

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கிளிநொச்சயில் அஞ்சலி

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பெருமளவிலான மக்கள் ஒன்றுதிரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி நகர டீப்போ சந்தியில் கறுப்புகொடிகள் கட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு சிவப்பு மஞ்சல் கொடிகள் பறக்கவிடப்பட்டு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Exit mobile version