tamilnaadi 49 scaled
இலங்கைசெய்திகள்

சாந்தனின் இறுதிக் கட்டத்தில் மறைக்கப்பட்ட பெரும் இரகசியம் அம்பலம்

Share

சாந்தன் சுகயீனம் அடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மிகப்பெரிய பழிப்பாவத்தை சுமக்க வேண்டிய சூழல் உருவாகப் போகின்றது என்று அரசியல் பிரமுகர்கள் பலராலும் பேசப்பட்ட போதிலும் எவரும் இந்த விவகாரத்தினை முக்கிய விடயமாக எடுத்து கொள்ளவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த உலகம் நலன் சார்ந்தது அவர் அவர் பிரச்சினையை மாத்திரம் எண்ணி சிந்திக்குமே தவிர பொது நலன் சார்ந்து சிந்திக்காது இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இந்த அடிப்படையிலேயே சாந்தனின் மரணத்தை பார்க்க வேண்டும். சாந்தனின் மரணம் ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் ஒரு பெரும் துயர் ” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....