இலங்கை வந்த நெதர்லாந்து பிரஜைக்கு அதிர்ச்சி!!
இலங்கைசெய்திகள்

இலங்கை வந்த நெதர்லாந்து பிரஜைக்கு அதிர்ச்சி!!

Share

இலங்கை வந்த நெதர்லாந்து பிரஜைக்கு அதிர்ச்சி!!

நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்யைடித்த கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நொச்சியாகம, பஹலமரகஹவெவ பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த நெதர்லாந்து பெண்ணொருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அந்த பெண்ணின் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த குழுவை கண்டுபிடிக்க நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கூரிய ஆயுதங்களுடன் வந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல் வெளிநாட்டுப் பெண்ணிடம் இருந்து 350 யூரோக்கள் அடங்கிய கைப்பையையும் சில சாதனங்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...