9Ty7DD0tu58C99Yf8zMJ 1
இலங்கைசெய்திகள்

குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம்!

Share

குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம்!

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தொடரும் வெப்பமான காலநிலை காரணமாக, நீர் நுகர்வு சுமார் 3% அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலை தொடருமானால் நீர் விநியோகத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் சபை எச்சரித்துள்ளது.

இந்த வரட்சியான காலநிலையில், பழச் செடிகளுக்கு பூக்கள் மற்றும் காய்கறிகளை இடுவதற்கும் வாகனங்களை கழுவுவதற்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வரட்சியான காலநிலையில் ஒரு மணிநேரத்திற்கு மேல் வெளிலில் இருந்தால் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு லீட்டருக்கும் மேல் அதிகமாக தண்ணீர் பருகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...