Rice.jpg
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

அரிசித் தட்டுப்பாடு நிச்சயம்!!!

Share

நாட்டில் எதிர்காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் தற்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளாா்.

இதேவேளை ஒரு கிலோ நாட்டரிசி 170 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 190 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. அரிசி விலை அதிகரிப்பினைப் பின்னணியாகக் கொண்டு உற்பத்தியாளர்களின் சங்கம் இவ்வாறு கூறியுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல்...

32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...