Education 2
இலங்கைசெய்திகள்

முதலாம் தர மாணவர்கள் தொடர்பில் அறிக்கை

Share

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

2022 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான க.பொ.த உயர்தர கற்கைநெறிகளைக் கொண்டிருக்காத பாடசாலைகள் தொடர்பாக, க.பொ.த உயர்தரப் பாடங்களுடனான விண்ணப்பங்களை குறித்த பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்தது.

2022 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த செயல்முறை பாடசாலைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் இடைநடுவில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 1
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதை பொருள் கடத்தலில் ஜே.வி.பிக்கும் தொடர்பு! அதிர்ச்சி கொடுத்த விமல் வீரவன்ச

தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க...

17 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது...

16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள்....

15 1
இந்தியாசெய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம்! வெளியான தகவல்

கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு...