இலங்கைசெய்திகள்

முதலாம் தர மாணவர்கள் தொடர்பில் அறிக்கை

Share
Education 2
Share

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

2022 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான க.பொ.த உயர்தர கற்கைநெறிகளைக் கொண்டிருக்காத பாடசாலைகள் தொடர்பாக, க.பொ.த உயர்தரப் பாடங்களுடனான விண்ணப்பங்களை குறித்த பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்தது.

2022 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த செயல்முறை பாடசாலைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் இடைநடுவில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...