இறக்குமதி தடை நீக்கம்!

ranjith

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் இறக்குமதிக்கு தடைவிதிக்கப் பட்டிருந்த சில பொருட்களுக்கான தடை நீக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள், ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version