Anantha Palitha
இலங்கைஅரசியல்செய்திகள்

எரிபொருளுக்காக நிதியை விடுவிக்குக- கோரும் ஆனந்த பாலித

Share

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நிதியை விடுவிக்க வேண்டும். இதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நாடு பாரிய மின்வெட்டுக்கு முகம்கொடுக்கும். எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்துக்கள் எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 300-900 மெகாவோட் மின்சாரம் மாத்திரமே எரிபொருள் வழங்கல் இன்றி உற்பத்தி செய்ய முடியும்.

தற்போது துறைமுகத்தில் உள்ள எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கப்பல்கள் விடுவிக்கப்படவில்லை எனில், மின்சார சபை, தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கு எரிபொருள் கிடைக்காது.

இந்த நிலை தொடர்ந்தால் ரயில் சேவையும் பாதிக்கப்படும் என்றும் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித கோரிக்கை விடுத்துள்ளார்.

#SrilankaNewws

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...