கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மைத்திரிபால சிறிசேன நீதிமன்றிடம் கோரியிருந்தார்.
இந்நிலையில் அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையை இன்று (07) நிராகரித்துள்ளது.
#SrilankaNews