vi
இலங்கைசெய்திகள்

கொடிகாமத்தில் வெடிபொருள்கள் மீட்பு!

Share

கொடிகாமத்தில் வெடிபொருள்கள் மீட்பு!

யாழ்.வரணி குடமியன் பகுதியில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் தோட்டக் காணி ஒன்றில் மர்மப் பொருள்கள் காணப்படுகின்றன என பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே அங்கு சென்ற பொலிஸார் குண்டு செயலிழக்க வைக்கும் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த வெடிபொருள்கள் மேல் கப்டன் 99 தகர்ப்பு வெடிமருந்து என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் அதில் சில எழுத்துக்கள் அழிவடைந்தும் காணப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிபொருள்கள்  தமிழீழ விடுதலைப்புலிகள் பாவனையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...