அஞ்சல் நிலையத்துக்கு அனுப்பப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு!

image 3800978336

2,973 போதை மாத்திரைகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெறுமதி சுமார் 29.7 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள குறித்த போதை மாத்திரைகள் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாத்திரைகள் நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version