Rajitha Senaratne.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டைக் கட்டியெழுப்ப தயார்! – 2022 தமக்கானது என்கிறார் ராஜித

Share

2022 ஆம் ஆண்டு எனக்கான அரசாங்கம் அமையவுள்ள ஆண்டு. அது ராஜபக்ச குடும்பத்துக்கான ஆண்டு கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பெருவெளியில் இடம்பெற்ற உடைக்க சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

நட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம்.

இதன்படி, மக்களுக்குத் தேவையான மூன்று வேளைக்கான உணவு, மருந்துப் பொருட்கள் உட்பட அனைத்தையும் வழங்குவோம்.

அத்துடன். மாட்டு மக்களுக்கு எரிபொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கக் கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பிப்போம்.

இவை அனைத்தையும் புதிய ஆண்டில் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பிப்போம் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...