25 684043a520000
இலங்கைசெய்திகள்

பெங்களூரு அணியின் வெற்றிக்கொண்டாட்டம்! பலியான 11 இரசிகர்கள்

Share

பெங்களூருவில் இன்று( 4) நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதனை இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தக் சம்பவம், சின்னசுவாமி மைதானத்தில் (M Chinnaswamy Stadium) நிகழ்ந்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வென்றதை கொண்டாட, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண் எனவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிகுந்த மகிழ்ச்சியான தருணம் துயரமான ஒரு நிகழ்வாக மாறியதற்காக, சமூக வலைதளங்களில் இரசிகர்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...