tamilnic scaled
இலங்கைசெய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Share

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இதன்போது சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.கியூ.468 ரக விமானத்தில் ஜனாதிபதி நேற்று (22.08.2023) இரவு 11.35 மணியளவில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்ட ஏனைய பிரதிநிதிகளும் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...