Rajapaksha family
செய்திகள்அரசியல்இலங்கை

ராஜபக்ஸவின் குடும்பத்தில் ராஜயோகம்: ஜோதிடர் ஆரூடம்

Share

ராஜபக்ச குடும்பத்தில் ராஜயோகம் இருப்பதாக, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமே உள்ளது என பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர ஆருடம் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அரசாங்கம் உரிய முறையிலான தேர்தல் ஒன்றுக்கு செல்ல நேரிடும் தன்மை, கிரக நிலைக்கமைய காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள சனி மற்றும் குருப் பெயர்ச்சியால், நவம்பர் மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் நாட்டினுள் புதிய அரசியல் சக்தி ஒன்று உருவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தச் சக்தியினால் எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஆட்சி கைப்பற்றப்படும் என பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர ஆருடம் கூறியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...