இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் தாயார் மரணம்

Share
rtjy 220 scaled
Share

திருகோணமலை மாவட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் மூத்த தளபதி புலேந்திரனின் தாய் சுந்தராம்பாள் குணநாயகம் தமிழகத்தில் மரணமடைந்துள்ளார்.

அவருடைய இறுதி வணக்க நிகழ்வில் முன்னணி பாடகர் தேனிசை செல்லப்பா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் மூத்த தளபதி புலேந்திரன், இலங்கை கடற்பரப்பில் பயணித்த வேளை இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு பிடிப்பட்டவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு இலங்கை – இந்திய படைகள் மேற்கொண்டிருந்த முயற்சியின் போது, 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு அவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...