செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர்களால் போராட்டம்

Share
Dehiwala Zoo
Share

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றுவரும் நாசகார செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு விடுமுறையில் சென்றுள்ள பணிப்பாளர் நாயகம் பணியாற்றுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துமாறும் கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களினால் இன்று (27) மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விலங்கியல் திணைக்கள நிர்வாகத்தில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவிற்கு அருகில் உள்ள பின்னவல யானைகள் சரணாலயத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...