download 37 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு!

Share

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் ஆறு யுவதிகள் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசையில் இயங்கி வந்த விபசார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆண் ஒருவரும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 20 மற்றும் 32 வயதுடைய வெலிமடை, காலி, தனமல்வில, வத்தளை மற்றும் பசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அதேவேளை கொள்ளுப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 26 மற்றும் 30 வயதுடைய பயாகல, வென்னப்புவ மற்றும் மொரவக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 15
இலங்கைசெய்திகள்

முதலீட்டாளர்களுக்கான வரிச் சலுகைகள் தொடர்பில் IMF முக்கிய நிபந்தனை

இலங்கையுடன் விரிவான கடன் திட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு மற்றொரு...

5 14
உலகம்செய்திகள்

ரஸ்யாவுக்கு எதிராக பிரித்தானியா விடுத்துள்ள பாரிய தடை

பிரித்தானியா, ரஷ்யாவிற்கு எதிராக வரலாற்றிலேயே மிகப்பாரிய தடைகளை அறிவித்துள்ளது. இதற்கமைய, ரஷ்யாவிற்காக இரகசியமாக இயங்கும் எண்ணெய்...

4 13
உலகம்செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போரில் புதிய திருப்பம்.. பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

இந்தியாவுடன் ஆக்கபூர்வமான ராஜதந்திரத்தில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இன்று...

3 14
உலகம்செய்திகள்

மீண்டும் மீண்டும் வன்முறையில் பாகிஸ்தான்.. இந்தியா முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டு

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறுவதாக...