அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையவுள்ளன.
இன்னும் ஒருசில நாட்களில் விலைகள் குறைக்கப்படலாம் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், திறந்த கணக்கின் ஊடாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்ல எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment