தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் உணவுப் பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் உணவுப் பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews