tamilni 351 scaled
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிடுகிறதா..!

Share

பொதுத் தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிடுகிறதா..!

ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆண்டில் நடத்தி பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்களிடம் பிரச்சாரப் பணிகள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொகுதி அமைப்பு பணிகளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் எதிர்வரும் 2025ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 16
செய்திகள்இலங்கை

சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கச் சலுகை: டிசம்பர் 25 வரை காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டச் சட்டத் தடைகள் இல்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களைப்...

25 692d897a24140
செய்திகள்இலங்கை

பேரழிவு குறித்து அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி குற்றவியல் வழக்குத் தொடரத் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அறிவிப்பு!

இலங்கையில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை (Disaster Situation) மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மனிதாபிமான உதவி: கைதிகள் தங்களின் மதிய உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெருந்தொகையான கைதிகள், இன்றைய நாளுக்கான தங்களின் மதிய உணவை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்...

images 15
செய்திகள்இலங்கை

வடமாகாணத்தில் பேரழிவு மீட்புக்குப் பிந்தைய சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார...