Ranil 5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை – இரு நாட்கள் விவாதம்!

Share

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை – இரு நாட்கள் விவாதம்!

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணிக்கு, ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கைவிளக்க உரை மாத்திரமே இடம்பெறும். இவ்வுரைமீது விவாதம் – வாக்கெடுப்பு நடத்த முடியாது.

எனினும், சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவந்து விவாதிக்க முடியும். அந்தவகையிலேயே இரு நாட்கள் விவாதத்தை கோருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 1
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் திடீரென மேற்கூரையில் விழுந்த விமானம்

அமெரிக்காவின் (USA) கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக...

13 1
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதியம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அரச பேருந்து சாரதிகளைப் போலவே, தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு முறையை...

11 1
உலகம்செய்திகள்

பற்றி எரியும் நாடுகள் – இஸ்ரேல் மீது வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் – சூளுரைக்கும் ஈரான்

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது நேற்று...

6 5
உலகம்செய்திகள்

அடுத்தடுத்து காவு வாங்கும் இஸ்ரேல் : பலியான புதிய தலை – பின்வாங்குமா ஈரான்

மத்திய தெஹ்ரானில் (Tehran) இலக்கு வைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதி மேஜர்...