ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி
இந்தியாஇலங்கைசெய்திகள்

ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி

Share

ரணிலின் இந்திய வருகை!! இந்திய வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவரும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில், “இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது இந்திய பயணத்தின் போது அழைப்பதில் பெருமை அடைகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தனது பயணத்தின் போது, ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பு, நமது அண்டை நாடுகளின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் மற்றும் இந்தியாவின் அண்டை நாடு முதல் மற்றும் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை உள்ளதாகவும்கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...