இறுதிக் கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் ஆபத்தான நிமிடங்கள்

tamilni 261

இறுதிக் கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் ஆபத்தான நிமிடங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பை இளம் போராளிகள் வகுத்து நின்ற விடயம் வரலாற்றின் மிகப்பெரிய ஆவணம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளி சங்கீதன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலின் இறுதி நிமிடங்கள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் நகர்வுகள் தொடர்பிலும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், “போரின் இறுதிக்கட்ட தருணங்களில் நந்திக்கடலின் ஊடாக முல்லைத்திவை பிடிப்பதே தலைவரின் இலக்காக இருந்தது.

இராணுவத்தினரின் எல்லைகளை தாண்டி எதிர்த்து தாக்கும் நகரவே இதன்போது வகுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தலைவரின் கட்டளைக்கேற்ப நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர்”என்றார்.

Exit mobile version