இன்று முதல் மின்வெட்டு! – விசேட அறிவிப்பு

இலங்கையில்,  இன்று முதல் சில பகுதிகளில்  மின்வெட்டு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்தார்.

இன்று  மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.18 1403072203 power cut14 600

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையமொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் மின் நிலையத்தின் விநியோகம்  மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

#srilankanews #CEB

 

 

Exit mobile version