rtjy 269 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்!

Share

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்!

தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் நான்கு வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 15 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது அனல் மின் உற்பத்தி காரணமாக மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க முடியும் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...