செய்திகள்இலங்கை

மஞ்சள் செடியுடன் பூச்சாடி – வேலைத்திட்டம் ஆரம்பம்!

Share
a9
Share

சகல வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் செடியுடன் கூடிய பூச்சாடியை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பங்கேற்புடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து மஞ்சள் செடிகள் அடங்கிய சாடிகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் ஓர் கட்டமாக, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன் தலைமையில் ஹஸலக்க துங்கொல்ல கிராமவாசிகளுக்கு மஞ்சள் செடிகளை விநியோகிக்கும் திட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது 100 குடும்பங்களுக்கு மஞ்சள் செடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இத் திட்டத்தின் நோக்கம், எதிர்வரும் காலங்களில், ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான மஞ்சளை அந்தந்த வீட்டுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்ய வழிவகுப்பதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...