தையிட்டியில் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனம் -கஜேந்திரன் உட்பட இருவர் கைது!

dZEIs7EtOdlIcST2JsEC 1

மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டி  பேரினவாத புத்த விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டியில்  சிங்கள பொலிஸாரின் வெறித்தனத்தினால்   நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வராஜா  கஜேந்திரன்  , வாசுகி சுதாகரன் மீது  மற்றும்  மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி விரட்டியடித்து தங்களுக்கு உரித்தான மிருக தன்மையை  சிங்கள  பேரினவாத  அரசு   மீண்டும் தமிழர்கள் மீது  நிகழ்த்தியுள்ளது
குறித்த போராட்டத்தின் உண்மை தன்மையை மக்களுக்கு எடுத்தியம்ப எந்த ஊடகவியாலாளர்களும் முன்வராத நிலையே அமைந்துள்ளது எந்த ஊடகங்களும் சிங்கள அரசு நடத்தும் கட்டமைக்கப்பட்ட தமிழின  அழிப்பை செய்தியாக்காமல் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலில்  சிக்கியிருக்குமானால்  நாளை எமது   தாயக தன்னாட்சி விடுதலை கேள்விக்குறியாகும்.
#srilankaNews
Exit mobile version