mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் பதவி விலகல்! – வதந்தி என்கிறது அரசு

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றிரவு பதவி விலகவுள்ளார் என வெளியான தகவல்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி துறப்பார் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையிலேயே மேற்படி தகவலை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

எனினும், இன்னும் ஓரிரு நாட்களில் தெற்கு அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதியென அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....