prasanna gunasena 696x392444 1
இலங்கைசெய்திகள்

மூன்றாவது டோஸ் – பைஸர்!

Share

நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நாட்டில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாத நடுப்பகுதி அல்லது நவம்பர் மாத ஆரம்பத்தில் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...