25 5
இலங்கை

நாம் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு வழங்க முடியாது! ஹர்ஷ

Share

நாம் ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு வழங்க முடியாது! ஹர்ஷ

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் ஒரு லீட்டர் பெட்ரோலை 150 ரூபாவிற்கு வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் 150 ரூபாவிற்கு பெட்ரோல் வழங்க முடியும் என பிரசாரம் செய்து வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும் அது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வழங்கினாலும் சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது 24 மணித்தியாலங்களும் மின்சாரம் வழங்கப்படுவதாகவும், எரிபொருளுக்கு வரிசையில் நிற்க வேண்டியதில்லை எனவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 7
இலங்கைசெய்திகள்

கொழும்பு டொக்கியார்ட்டின் பங்குகளை வாங்கப்போகும் இந்திய நிறுவனம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.எல் என்ற மசகான் டொக் ஷசிப் பில்டர்ஸ், கொழும்பு டொக்கியார்ட் பி.எல்.சியின்...

14 7
இலங்கைசெய்திகள்

வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா

வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள்...

13 9
இலங்கைசெய்திகள்

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு...

11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...