24 6614c4ab4148e
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிவேக மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி

Share

இலங்கையில் அதிவேக மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, ஆகியோரின் அனுமதிக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இலங்கை பொலிஸாருக்கு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கும் அது தொடர்பான விசேட தேவைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 689009beae934
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் அதிரடியாக இரத்து: அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானி வெளியீடு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளை முழுமையாக இரத்து செய்வதற்கான சட்டமூலம் அரசாங்கத்தினால்...

4018834 chennai 07
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி ஊழியர்களுக்கு நட்டஈடு: CEB-இன் சர்ச்சைக்குரிய முன்மொழிவு!

மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, பணியாளர்களுக்கான விருப்ப ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்க...

266389074sathosa
செய்திகள்இலங்கை

சதோச முன்னாள் போக்குவரத்து மேலாளர் கைது: அரச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு!

சதோச (Sathosa) நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் இந்திக ரத்னமலால, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

Help with Contempt of Court Violations Northern Kentucky Florence Edited
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் அதிரடி இடமாற்றம்: புதிய நீதிவானாக என்.எம். சர்ஜுன் நியமனம்!

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்...