செய்திகள்அரசியல்இலங்கை

சுயநலனுக்காகவே அங்கஜன் போன்றவர்கள் அரசியலுக்கு! – சாணக்கியன் சுட்டிக்காட்டு

Sanakkiyan
Share

“மக்களுக்காக அல்ல, சுயநலனுக்காகவே வியாழேந்திரன், பிள்ளையான், அங்கஜன் போன்றவர்கள் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்கள் இன்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்த பங்காளிக்கட்சிகள்கூட, அரசை விமர்சித்து வருகின்றன. மக்களுக்காக குரல் கொடுக்கின்றன.

ஆனால் வடக்கு, கிழக்கில் இருந்து வந்து அரசுடன் இருப்பவர்கள் , மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் மௌனம் காக்கின்றனர். குறைந்தபட்சம் கண்டன அறிக்கையொன்றையாவது விடுவதில்லை. இதன்மூலம் மக்களுக்காக அல்ல தமது இருப்புக்காகவும், சுயநலனுக்காகவே அவர்கள் செயற்படுகின்றனர் என்பது தெளிவாகின்றது.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...