செய்திகள்அரசியல்இலங்கை

மைத்திரியை நம்புவதற்கு மக்கள் தயார் இல்லை! – காமினி பதிலடி

Gamini
Share

” மைத்திரிபால சிறிசேனவின் கதைகளை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயார் இல்லை. அவரின் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பது முழு உலகமும் அறியும். அவரை பற்றி கதைப்பதில் அர்த்தம் இல்லை. ” – என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

“அரசியல்வாதிகளை நிராகரித்து, நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராகிவிட்டனர்.” – என்று மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், நாட்டில் மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது. அவ்வாறு வெளியாகும் தகவல்கள் போலியானவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...