w
செய்திகள்இலங்கை

தொலைபேசி ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தவும்!

Share

பொதுமக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளை பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும்.

இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிதண்ணீர் வசதியைப் பெற்றுள்ள கிளிநொச்சி மக்களுக்கே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் வரிசையில் காத்திருக்காது https://ebis.waterboard.lk/smartzone/English/OnlinePayments எனும் எமது இணையத்தளத்துக்கு சென்று தன்னியக்க பணபரிமாற்று அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலமாக இலகுவாகக் கட்டணங்களைச் செலுத்திக் கொள்ளமுடியும்.

மக்கள் தங்களது ஸ்மார்ட் தொலைபேசியில் NWSDB Self Care அல்லது NWSDB Smart pay ஆகிய செயலிகளைத் தரவிறக்கம் செய்வதன் ஊடாக நீர் பாவனை மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்வதோடு, இலகுவாக கட்டணங்களையும் செலுத்திக்கொள்ள முடியும்.

பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட காரியாலயத்திலும் இம்மாதம் 21,22, 23 ஆம் திகதிகளில் மாத்திரம் நீர்ப்பட்டியல் கட்டணத்தை நேரடியாகவும் செலுத்த முடியும் – எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

241009 Diego Garcia Tamils
அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...