செய்திகள்இலங்கை

வீரியமடையும் பாராளுமன்ற கொவிட் கொத்தணி!

Share
z p01 Parliament
Share

பாராளுமன்றத்தில் மேலும் 38 கொவிட் 19 தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டதாக தெரியவருகின்றது.

இதன் மூலம் சமீப காலத்தில் பாராளுமன்றத்தில் கண்டறியப்பட்ட மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

இக் குழுவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பல பிரிவுகளின் ஊழியர்கள் உள்ளனர்.

நேற்று 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரெபிட் ஆன்டிஜென் சோதனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் 38 பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இனம்காணப்பட்டனர்.

இதற்கிடையில், இதுவரை 49 எம்.பி.க்கள் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...