செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் ‘ஒன்லைன்’ துர்நடத்தை!! – அரசு எச்சரிக்கை

jjjjjj
Share

நாட்டில் தற்போது இணையம் மூலமான பாலியல் துர்நடத்தை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஒன்லைன் விபச்சார விளம்பரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் தேடும் நடவடிக்கைகள் மிக்கது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன, கைதாகும் அனைவரும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் – என்றார்.

மேலும், கொரோனாத் தொற்றைத் தடுக்கும் திட்டத்தில் அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயனப் போர் ஆகியவற்றில் அதிக நிபுணத்துவம் பெற்ற இராணுவ மருத்துவ அதிகாரிகளையே நியமித்துள்ளோம் – எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...