64f841155acf64a16d7749b5e4601cb0 XLggg
இலங்கைசெய்திகள்

மின் பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை

Share

மின் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்த பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை காலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற அமர்வில் வாய்வழி கேள்விகளுக்கு பதில் வழங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே சுமார் 44 பில்லியன் ரூபாவை நாங்க அறவிட வேண்டியுள்ளது. எனினும் நிலுவைத் தொகையை செலுத்த பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 12 ஆம் மாதத்துக்குள் செலுத்த வாய்ப்பளித்துள்ளோம்.

ஆனால் அந்த மாதத்துக்கான கட்டணத்துடன் அதனை செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...