24 13
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த ஒரு தொகை சிகரெட்டுடன் அவர் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 3.18 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபுதாபியில் இருந்து EY390 விமானத்தில் வந்த பன்னிபிட்டியைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் சட்டவிரோதமாக 108 மான்செஸ்டர் சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளார்.

இதன் சந்தை மதிப்பு 2.2 மில்லியன் ரூபாய் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
gettyimages 1013313124
உலகம்செய்திகள்

மூதாட்டியின் உடலுடன் விமானத்தில் ஏற முயன்ற பிரித்தானிய குடும்பம்: கேட்விக் விமானத்தில் நிகழ்ந்த பரபரப்பு!

ஸ்பெயினிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஈசி ஜெட் (EasyJet) விமானத்தில், உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் உடலை...

mandaitivu
செய்திகள்அரசியல்இலங்கை

மண்டைதீவு கிரிக்கெட் மைதானத் திட்டம் சட்டவிரோதமானது – ஜனாதிபதியிடம் WNPS அவசர முறைப்பாடு!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம், சூழலியல் ரீதியாகப்...

human rights
செய்திகள்அரசியல்இலங்கை

பாடசாலைகள் எதேச்சதிகாரமாகச் செயற்பட முடியாது – விருது வழங்கும் சர்ச்சை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில்...

574922858 1463456808471913 8345646138916257300 n
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா நிவாரணம்: இதுவரை 3 இலட்சம் வீடுகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கீடு!

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை...