Shavendra Silva
இலங்கைஅரசியல்செய்திகள்

இவ்வாண்டின் புதுவருடத்திற்கான உத்தியோகப்பூர்வ கடமை ஆரம்பிப்பு

Share

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இன்று (03) காலை இடம்பெற்றது.

தேசியக் கொடி மற்றும் இராணுவக் கொடி ஏற்றப்பட்டதன் பின்பு தேசியக் கீதம் மற்றும் இராணுவக் கீதம் இசைக்கப்பட்டது. பின்பு அரச சேவையாளர்களின் உறுதி மொழி வழங்கப்பட்டதுடன் இராணுவத் தளபதியினால் படையிணிருக்கு உரையாற்றப்பட்டது.Shavendra Silva 01

அங்கு இராணுவத் தளபதி உரையாற்றுகையில்;

கடந்த வருடத்தில் இராணுவத்தினால் தேசத்திற்கு ஆற்றிய சேவை மற்றும் இவ்வருடம் ஆற்ற வேண்டிய தேசியக் கடப்பாடு தொடர்பில்

தளபதியினால் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகளள மற்றும் சிப்பாய்கள் கொவிட் 19 சுகாதார அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பங்கு பற்றினர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...