corona death
இலங்கைசெய்திகள்

எகிறும் டெல்டா – 199 மாதிரிகளில் 113 பேருக்கு தொற்று உறுதி!

Share

வடக்கு மாகாணத்தில் 199 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 113 பேருக்கு டெல்டா தொற்று திரிபு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த சொந்தமாய் அறிக்கையின் முடிவுகளின் படி 113 பேர் டெல்டா திரிபாலும் 10 பேர் அல்பா திரிபாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்உயிரியல் துறையால் எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்விலேயே இது தொற்று நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் பரவலாக அனைத்து மாகாணங்களிலும் டெல்டா திரிபு வைரஸ் 84 முதல் 100 சதவீதம் வரை பரவியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து மாகாணங்களிலும் 881 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 592 பேருக்கு டெல்டா திரிபு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது டெல்டா – வவுனியாவில் 50 பேருக்கு தொற்று!

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...