செய்திகள்இலங்கைபிராந்தியம்

வான் பாயும் குளங்கள்!! – குளங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

Share
DvCJCaNVsAIF LG
Share

நாட்டில் கனமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், வான் பாயத் தொடங்கியுள்ளமையால் மக்களை குளப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, குளத்தை அண்டிய பகுதிகளுக்கோ, வான் பாயும் பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம் எனவும், பெற்றோர்கள், சிறுவர்கள் தொடர்பில் விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிராமங்களில் வீதி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த பகுதிகளுக்கு சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் செல்வதை இயன்றளவு தவிர்க்குமாறு கிராம அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை காலங்களில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், விசேடமாக சிறுவர்களை அவதானத்துடன் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...