நீர் கட்டணத்தை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், நீர் கட்டணங்களை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகருக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுமார் 3 மில்லியனுக்கும் அதிக கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment