செய்திகள்இலங்கை

மின்சார சபைக்கு புதிய பதில் முகாமையாளர்

WhatsApp Image 2022 01 25 at 8.31.03 PM
Share

இலங்கை மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை தலைவர் பிரதினாந்துவினால் இவருக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுசந்த பெரேரா, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இ.போ.ச பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு கூறுகையில், மின்சார சபையினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் காரணமாக பொருத்தமான நபருக்கு உரிய இடம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....