12 14
இலங்கைசெய்திகள்

புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல்

Share

புதிய சபாநாயகர் யார்..! கசிந்தது தகவல்

கல்விச் சான்றிதழ் தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அசோக ரன்வெல சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய சபாநாயகரை தெரிவு செய்யவேண்டிய நெருக்கடியில் அநுர அரசு சிக்கியுள்ளது.

அந்த வகையில் புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் (Jagath Wickramaratne)பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் குழு இன்று (16ம் திகதி) கூடி இறுதி முடிவு எடுக்க உள்ளது.

இவர் பொலன்னறுவை(polonnaruwa) மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

புதிய சபாநாயகர் நியமனம் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு இன்று (16ம் திகதி) கூடவுள்ளது.

இதேவேளை, முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின்(ashoka rangwalla) கல்விச் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...