fSn2rReNqfh65cVbt3cC 1
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு புதிய கல்வி!

Share

சைபர் கிரைம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.

அந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கணினி குற்றத்தில் ஈடுபட்டால் சட்டத்தின் மூலமான பாதுகாப்பு மற்றும் சட்டத்தினால் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

காலத்தின் அவசியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாசலில் இருக்கும் மாணவர்கள் அதனால் ஆபத்திலும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனை கருத்திற்கொண்டே மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்து கல்வி கற்பிக்க தீர்மானித்ததாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20260107 152316
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் நாடகம் ஆடுகிறது – ரெலோ அமைப்பாளர் சபா குகதாஸ் சாடல்!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, காலத்தை இழுத்தடிக்கும்...

26 695f6e12ad747
செய்திகள்இலங்கை

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்: அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய நாணயங்களின் நிலவரம்!

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (08.01.2026) நாணயமாற்று...

Ravi
செய்திகள்இலங்கை

லசந்த கொலையில் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? – நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்க கேள்வி; சபை முதல்வர் பதில்!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (08) 17 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த...

Katchatheevu festival 2024 0
செய்திகள்இலங்கை

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி 27, 28 இல்: யாழ். மாவட்டச் செயலகத்தில் விசேட தீர்மானம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான முதற்கட்டக்...