20220506 091314 1 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாடு தழுவிய ஹர்த்தால் – முடங்கியது யாழ்ப்பாணம்!

Share

நாடு பூராகவும் அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தாலின் தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

யாழ் நகரில் வர்த்தக நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளதோடு உணவகங்கள், மருந்தகங்கள் வழமை போன்று இயங்கி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. பொதுச் சந்தை நடவடிக்கைகள் செயலிழந்து காணப்படுகின்றன.

தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபடுகின்றதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

யாழ் நகர்ப்பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுகின்றதையும் அவதானிக்கமுடிகின்றது.

20220506 091112 1 20220506 091444 2 20220506 091602 1

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...