செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்சேவையின் புதிய நேரஅட்டவணை

271132332 2167496003431834 5254795060165036329 n
Share

நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்சேவை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகரிக்கப்பட்ட படகுச்சேவையின் புதிய நேரஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை 03.01.2022ம் திகதி, இன்று திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள், பயணிகள் நலன்கருதி புதிய நேர அட்டவணை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய நேர அட்டவணை வருமாறு :

நயினாதீவிலிருந்து – குறிகாட்டுவானிலிருந்து

மு.ப. 06.30 மு.ப. 07.00
மு.ப. 07.00 மு.ப. 07.30
மு.ப. 07.30 மு.ப. 08.00
மு.ப. 08.00 மு.ப. 08.30
மு.ப. 08.30 மு.ப. 09.00
மு.ப. 09.00 மு.ப. 09.30
மு.ப. 09.30 மு.ப. 10.00
மு.ப. 10.00 மு.ப. 10.30
மு.ப. 10.30 மு.ப. 11.00
மு.ப. 11.00 மு.ப. 11.30
மு.ப. 11.30 பி.ப. 12.00
பி.ப. 12.00 பி.ப. 12.30
பி.ப. 12.30 பி.ப. 01.00
பி.ப. 01.00 பி.ப. 01.30
பி.ப. 01.30 பி.ப. 02.00
பி.ப. 02.00 பி.ப. 02.30
பி.ப. 02.30 பி.ப. 03.00
பி.ப. 03.00 பி.ப. 03.30
பி.ப. 03.30 மாலை 04.00
மாலை 04.00 மாலை 04.30
மாலை 04.30 மாலை 05.00
மாலை 05.00 மாலை 06.00

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...