24 66484812441f7
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் மண்

Share

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் முள்ளிவாய்க்கால் மண்

தமிழீழத் தாயகம் கோரிய உரிமை யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன.

மிகக் கோரமான அந்த இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் நிறைவுறும் போது அங்கு சித்திரவதைகள் அனுபவித்து மாண்டனர் பலர்.

இந்தநிலையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தன்னுடைய உறவுகளை எண்ணி கண்ணீர் விட்டு கதறி தமது அஞ்சலிகளை இன்று செலுத்தி வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள பிரதான நினைவுத் தூபிக்கு அருகில் திரண்டுள்ள மக்கள் ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் விட்டு கதறும் உணர்வுபூர்வமான தருணங்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறி வருகின்றது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...